-
பூமியை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம்?
-
அதைக் கண்டுபிடிக்க. நாம்
ஒரு பயணம் செல்வோம்.
-
ஒவ்வொரு நொடியும் 1% நிலத்தையும்
அதன் பயனையும் வெளிப்படுத்தும்.
-
100 வினாடிகளில் பூமி.
நீங்கள் தயாரா?
-
நமது முதல் 10 வினாடிகளை உறைந்த
பனி நிலத்தில் பயணிக்கச் செலவிடுவோம்.
-
அடுத்த 11 வினாடிகள் பாலைவனம்,
தரிசு மற்றும் பாறை நிலங்களுக்காக.
-
மேலும் இரண்டு வினாடிகள் நாம் குறைவாக
பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்காகவும்
-
மற்றும் காடுகளை சுற்றிப்பார்க்க
8 வினாடிகள் மட்டுமே.
-
மற்ற அனைத்து நிலப்பரப்பும் மக்களால்
நேரடியாக சுரண்டப்படுகின்றன.
-
1% நிலம் மட்டும் தான்
கட்டமைக்கப்பட்டுள்ளது,
-
ஆனால் மற்ற பகுதிகள்
முழுவதும் நமது தடம் நீண்டுள்ளது.
-
20 விநாடிகளுக்கு, பயிர் நிலங்கள்,
இது 11% நிலத்தை உள்ளடக்கியுள்ளது,
-
அதில் பாதி கால்நடைகளுக்கு
உணவாகிறது
-
நாம் மீண்டும் காட்டில் இருக்கிறோம்.
-
இந்த காடுகள் மரத்திற்காக
நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் நமது
-
காலநிலை, காற்று, நீர் ஆகியவற்றை
காடுகள் ஒழுங்குபடுத்துகின்றன.
-
தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,
காடுகள் வனவிலங்குகளுக்கு
-
சிறந்தவையாக உள்ளன ஆனால் இறைச்சி, பால்
மற்றும் விலங்குகளை உற்பத்தி செய்வதற்கு
-
1/3 நிலத்தை முன்னுரிமைப்படுத்துவதைப்
பார்க்கும்போது வருத்தமளிக்கிறது
-
நமது பயணத்தில் 14 வினாடிகள்
காட்டு புல்வெளிகள், வரம்பு நிலங்கள்,
-
மாடுகள், செம்மறி ஆடுகளுக்காக இருக்கும்.
இங்கு வன விலங்குகளும் மேயலாம்.
-
இறுதி 19 வினாடிகளில் மாடுகளை வளர்ப்பதற்கு
பயன்படுத்தும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன.
-
காட்டு பாலூட்டிகளை ஒப்பிடுகையில் 10 மடங்கு
அதிக முக்கியத்துவம் மாடுகளுக்கு உள்ளது.
-
காலநிலை நெருக்கடியினால் ஒரு மில்லியன்
உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளபோது,
-
ஏன் இந்த நிலங்களைப் பயன்படுத்துவதைப்
பற்றி பரிசீளிக்கக்கூடாது?
-
இன்னும் மரங்கள் வேண்டும். இயற்கை
அதிகரித்தால் சிறப்பாக இருக்கும்.
-
நாம் இயற்கைக்கு அதிக இடத்தை
உருவாக்கினால் என்ன?